ஞாயிறு, 5 ஜூன், 2011

( கீழ்கண்ட
வாசத்தை பொஸ்டர்கள் அடிக்க
பயன் படுத்திக் கொள்ளவும்)
சட்டம்
ஒழுங்கை சீர்குலைக்கும்
விதமாக
உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த
மமக
ரவுடிகளை கண்டித்தும்,
அதற்கு துணைபோகும்
காவல்துறையை கண்டித்தும்
சட்டமன்ற
முற்றுகை போராட்டம்
இன்ஷா அல்லாஹ்..
நாள் : 09.06.2011
வியாழக்கிழமை –
காலை10மணிக்கு…
உரிமையை நிலைநாட்ட
அலைஅலையாய் வா!
ஆர்பரித்து வா!
அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்
தொடர்புக்கு :
9952056111
9952056555
9940319555

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக