இன்ஷா அல்லாஹ் வரும் 12-06-2011 ஞாயிறன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டணத்தில்சமூக ஒழிப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் S.M.பாக்கர் உரையாற்றுகிறார். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைக்கிறது....... இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெரியப்பட்டிணம் கிளை இராமநாதபுரம் மாவட்டம்.
Intjonline.in
(எந்த சமூகத்தை ஒழிக்கப்போராங்கனு தெரியலே பாவம் மக்கள்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக