''நான் சினிமா பார்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது.
மதம் கிடையாது.
நல்ல மனநிலை கிடையாது.
நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க 5 அம்சம் கொண்ட NECT என்ற திட்டத்தை முன் வைத்தேன்.
அதாவது, துவிரவாதத்தை ஒழிக்க,
ஒருங்கினைந்த இண்டலிஜட்ஸ் ஏஜெணஸி உருவாக்கப்பட வேண்டும். உடணடியாக விசாரித்து நீதி வழங்கும் வைகயில் சட்டம் இயற்றி,
நீதிமன்றம் கடும் தண்டணை கொடுக்க வேண்டும். மக்கள், அரசுடன் கை கோர்த்து,
தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும்.
அறிமுகம் இல்லாத சந்தேகம் ஏற்படுத்தும் நபர்களுக்கு தீரவிசாரிக்காமல் அடைக்கலம் கொடுக்க குடாது.
மற்றும் தேசிய அடையாள அட்டைஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த ஆவணம் இல்லாமல், எந்த வசதியையும், சலுகைகளையும் .வசதியையும் பெற முடியாது என்ற நிலை வரவேண்டும் இந்த யோசணயில் பெருமபாலானவறறை அரசு நிறைவேற்ற இருக்குறது!''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக