''சச்சார் குழுவின் பரிந்துரைகளை
மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து உயர்த்தி, சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தி.மு.கா ஆட்சியில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை விடுவித்த போது, முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுவிக்க வில்லை. அவர்களையும் விடுவிக்க வேண்டும். மதக்கலவரங்களைத் தூண்டும் வகையில் போசுபவர்கள் மூது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!"
பேரா அ.மார்க்ஸ்.
Ananda vikadan 25-5-11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக