பிஸ்மில்லா....
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....
ஜும்ஆவில் இமாம் சலாம் கொடுத்து தொழுகை முடித்த அடுத்த கணம்:
நமக்கு பின்னால் இருந்து_அஸ்ஸலாமு அலைக்கும் பாவா ஒரு அழைப்பு!
திரும்பினால்.
கையில் மஞ்ச பையும் சில பேப்பருமாக ஒரு பெரியவர் பரிதாபமாக- தன்னுடைய கவுரவம்,
சுயமரியாதை அனைத்தையும் விட்டு ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து எப்படியாவது தண் மகளுக்கு மற்றவர்களைப்போன, திருமணத்தை நடத்திவிட துடிக்கிறார்.
இது போன்ற அவல நிலை வேறு மதங்களில் நடப்பதில்லை.
மஹர் கொடுத்து திருமணம் முடிக்க சொலவது நபி வழி.
நாம் இப்போது செல்வது எந்த வழி!
பெற்றோர்களே... சிந்தியுங்கள்!
இளைஞர்களே.... செயல்படுங்கள்.!!
நம் சமுதாயத்தை மேம்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.
வரதட்சனை திருமணங்களை ஆதரிக்காமல்
நபி வழி திருமணங்களுக்கு ஊக்கமும்,
ஆக்கமும் கொடுத்து
ஈருலகிலும் நாம் அணைவரும் அல்லாஹ்வின் அருளைபபெருவோம்.
அல்லாஹு அகபர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக