புதன், 25 மே, 2011

வரதட்சணை ஒரு வன்க���டுமை .

Tntj ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில், 22-5-2011 அன்று இரவு 7pm முதல் 8.30pm வரை, 'வரதட்சணை ஒரு வன்கொடுமை' என்ற தலைப்பில் ஈரோடு மாவட்ட துணைசெயலாளர் ஜப்பார் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள்முன்னிலையில், மாநில செயலாளர் கோபி சாதிக் அவர்கள் தெருமுனை கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். இதுல் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பொற்றணர் இருதியில் சத்தி கிளை ஜமால் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக