பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்?.- இது தொடர்பான வழக்கில் 2010செப்டம்பரில், தொல்பொருள் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியின்முடிவுகளை,அடிப்படையாக கொண்டு. .சர்ச்சைக்குறிய நிலத்தை மூன்றாகப்பிரித்து தீர்ப்பு வழங்கியது அலகாபாத் உயர் நீதிமன்றம்.
சூரஜ்பண் போன்ற வரலாற்று அறிஞர்கள் இந்த அகழவாராய்ச்சியின் அடிப்படை நியதிகள் மீரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். ஆனால், அகழ்வாராய்ச்சி குழுவில் இருக்கும் ஏ .கே .மிஸ்ரா ''நீதிமண்ற உத்தரவுப்படி நாங்கள் செய்யும்போது, நியதிகள் பற்றி கவலைப்படத் தேவை இல்லை'' என்றார். ஆக, அயோத்தியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியே சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கையில், சர்ச்சைக்கு உரிய உரிய நிலம் குறித்த முடிவுகளுக்கு அந்த ஆராய்சியின் முடிவுகளை சாட்சி ஆக்கியது விணோதம்தான். 'நம்பிக்கை'யின் அடிப்படையிலான இந்த தீர்ப்பு... உண்மைகளுக்கும், வரலாற்று சான்றுகுக்கும், வரலாறு எழுதும் பாரம்பரியத்திற்கும் நேர்ந்த அவமானம்!'' என்றார் வரலாற்றாய
்வாளர் டி .என் .ஜா .
17-ம்,18-ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு அயோத்தி இந்துக்களின் புணித தளமாக இருந்தது இல்லை .17-ம் நூற்றாண்டுக்கு முன்னால்,உ .பி முழுவதுமே கூட ஒரு ராமர் கோயில் கூட கட்டப்பட வில்லை .என்பதே வரலாற்றாய்வாளர்கள் சொல்வது .பாபர் மசூதியோ,1528-ம் ஆண்டு கட்டப்பட்டது .ஆணால், இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கோவிலை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று அலகாபாத் உயர் நீதிமண்ற நீதிபதிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
1949-ல் அப்போது ஃபைசாபாத்தின் இணை ஆணையராகஇருந்தk.k.k.நாயர் rss அமைப்பின் உறுப்பினராக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
பாபர் மசூதியின் நடுப்பகுதியில் ராமர் சிலையை வைத்து வழிபட அவர் அணுமதி அளித்தார்.
அப்போது தொடங்கிய பிரச்சினை,
அதன் பின் அரசியல் ஆதாயங்களுக்காக பா .ஜா .கா- வினரால் பெரிதாக்கப்பட்டு, இன்று வரையிலும் சிக்கல் நீடிக்கிறது .!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
செய்யப்பட்ட வழக்கில்
கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்டாப் ஆலம் மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ''சர்ச்சைக்கு உரிய நிலத்தை பிரிக்கும்படி அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியது விந்தையாக இருக்கிறது.
'' என்று கூறி தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
''உச்ச நீதிமன்றத்திற்கு வேறு எந்தத்தேர்வுமே கிடையாது.
எங்களுக்குத்தான் கொடுத்தாக வேண்டும்.
ஒருவேலை,
தீர்ப்பு எதிராகப் போனால்,
இந்த நாடு வகுப்பு வண்முறையால் அழிவதை யாராலும் தடுக்க முடியாது''
என்று மிரட்டுகிறார் ராம்விலாஸ் வேதாந்தி.
இதற்கிடையேயும் உச்ச நீதிமன்றம்,
அலகாபாத் உயர் நீதிமன்றத்தை குட்டி இருப்பதால்,
இருதுத்தீர்ப்புக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்குறது!.
Thanks: ananda vikatan.
25-5_11
திங்கள், 30 மே, 2011
சனி, 28 மே, 2011
''சிணிமாக்களில் தீவிரவாதிகளாக முஸ்��ிம்களை காட்டும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?'' (இது கேள்வவ. கீழே உள்ள பதிலை படித்துப்பார்கவும்.)
''நான் சினிமா பார்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது.
மதம் கிடையாது.
நல்ல மனநிலை கிடையாது.
நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க 5 அம்சம் கொண்ட NECT என்ற திட்டத்தை முன் வைத்தேன்.
அதாவது, துவிரவாதத்தை ஒழிக்க,
ஒருங்கினைந்த இண்டலிஜட்ஸ் ஏஜெணஸி உருவாக்கப்பட வேண்டும். உடணடியாக விசாரித்து நீதி வழங்கும் வைகயில் சட்டம் இயற்றி,
நீதிமன்றம் கடும் தண்டணை கொடுக்க வேண்டும். மக்கள், அரசுடன் கை கோர்த்து,
தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும்.
அறிமுகம் இல்லாத சந்தேகம் ஏற்படுத்தும் நபர்களுக்கு தீரவிசாரிக்காமல் அடைக்கலம் கொடுக்க குடாது.
மற்றும் தேசிய அடையாள அட்டைஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த ஆவணம் இல்லாமல், எந்த வசதியையும், சலுகைகளையும் .வசதியையும் பெற முடியாது என்ற நிலை வரவேண்டும் இந்த யோசணயில் பெருமபாலானவறறை அரசு நிறைவேற்ற இருக்குறது!''
தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது.
மதம் கிடையாது.
நல்ல மனநிலை கிடையாது.
நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க 5 அம்சம் கொண்ட NECT என்ற திட்டத்தை முன் வைத்தேன்.
அதாவது, துவிரவாதத்தை ஒழிக்க,
ஒருங்கினைந்த இண்டலிஜட்ஸ் ஏஜெணஸி உருவாக்கப்பட வேண்டும். உடணடியாக விசாரித்து நீதி வழங்கும் வைகயில் சட்டம் இயற்றி,
நீதிமன்றம் கடும் தண்டணை கொடுக்க வேண்டும். மக்கள், அரசுடன் கை கோர்த்து,
தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும்.
அறிமுகம் இல்லாத சந்தேகம் ஏற்படுத்தும் நபர்களுக்கு தீரவிசாரிக்காமல் அடைக்கலம் கொடுக்க குடாது.
மற்றும் தேசிய அடையாள அட்டைஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த ஆவணம் இல்லாமல், எந்த வசதியையும், சலுகைகளையும் .வசதியையும் பெற முடியாது என்ற நிலை வரவேண்டும் இந்த யோசணயில் பெருமபாலானவறறை அரசு நிறைவேற்ற இருக்குறது!''
புதன், 25 மே, 2011
சிறுபான்மயனர் நல��்.
''சச்சார் குழுவின் பரிந்துரைகளை
மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து உயர்த்தி, சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தி.மு.கா ஆட்சியில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை விடுவித்த போது, முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுவிக்க வில்லை. அவர்களையும் விடுவிக்க வேண்டும். மதக்கலவரங்களைத் தூண்டும் வகையில் போசுபவர்கள் மூது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!"
பேரா அ.மார்க்ஸ்.
Ananda vikadan 25-5-11
மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து உயர்த்தி, சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தி.மு.கா ஆட்சியில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை விடுவித்த போது, முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுவிக்க வில்லை. அவர்களையும் விடுவிக்க வேண்டும். மதக்கலவரங்களைத் தூண்டும் வகையில் போசுபவர்கள் மூது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!"
பேரா அ.மார்க்ஸ்.
Ananda vikadan 25-5-11
வரதட்சணை ஒரு வன்க���டுமை .
Tntj ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில், 22-5-2011 அன்று இரவு 7pm முதல் 8.30pm வரை, 'வரதட்சணை ஒரு வன்கொடுமை' என்ற தலைப்பில் ஈரோடு மாவட்ட துணைசெயலாளர் ஜப்பார் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள்முன்னிலையில்,
மாநில செயலாளர் கோபி சாதிக் அவர்கள் தெருமுனை கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
இதுல் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பொற்றணர் இருதியில் சத்தி கிளை ஜமால் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
செவ்வாய், 24 மே, 2011
இதற்க்கு முடிவே இ���்லையா..?
பிஸ்மில்லா....
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....
ஜும்ஆவில் இமாம் சலாம் கொடுத்து தொழுகை முடித்த அடுத்த கணம்:
நமக்கு பின்னால் இருந்து_அஸ்ஸலாமு அலைக்கும் பாவா ஒரு அழைப்பு!
திரும்பினால்.
கையில் மஞ்ச பையும் சில பேப்பருமாக ஒரு பெரியவர் பரிதாபமாக- தன்னுடைய கவுரவம்,
சுயமரியாதை அனைத்தையும் விட்டு ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து எப்படியாவது தண் மகளுக்கு மற்றவர்களைப்போன, திருமணத்தை நடத்திவிட துடிக்கிறார்.
இது போன்ற அவல நிலை வேறு மதங்களில் நடப்பதில்லை.
மஹர் கொடுத்து திருமணம் முடிக்க சொலவது நபி வழி.
நாம் இப்போது செல்வது எந்த வழி!
பெற்றோர்களே... சிந்தியுங்கள்!
இளைஞர்களே.... செயல்படுங்கள்.!!
நம் சமுதாயத்தை மேம்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.
வரதட்சனை திருமணங்களை ஆதரிக்காமல்
நபி வழி திருமணங்களுக்கு ஊக்கமும்,
ஆக்கமும் கொடுத்து
ஈருலகிலும் நாம் அணைவரும் அல்லாஹ்வின் அருளைபபெருவோம்.
அல்லாஹு அகபர்!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....
ஜும்ஆவில் இமாம் சலாம் கொடுத்து தொழுகை முடித்த அடுத்த கணம்:
நமக்கு பின்னால் இருந்து_அஸ்ஸலாமு அலைக்கும் பாவா ஒரு அழைப்பு!
திரும்பினால்.
கையில் மஞ்ச பையும் சில பேப்பருமாக ஒரு பெரியவர் பரிதாபமாக- தன்னுடைய கவுரவம்,
சுயமரியாதை அனைத்தையும் விட்டு ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து எப்படியாவது தண் மகளுக்கு மற்றவர்களைப்போன, திருமணத்தை நடத்திவிட துடிக்கிறார்.
இது போன்ற அவல நிலை வேறு மதங்களில் நடப்பதில்லை.
மஹர் கொடுத்து திருமணம் முடிக்க சொலவது நபி வழி.
நாம் இப்போது செல்வது எந்த வழி!
பெற்றோர்களே... சிந்தியுங்கள்!
இளைஞர்களே.... செயல்படுங்கள்.!!
நம் சமுதாயத்தை மேம்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.
வரதட்சனை திருமணங்களை ஆதரிக்காமல்
நபி வழி திருமணங்களுக்கு ஊக்கமும்,
ஆக்கமும் கொடுத்து
ஈருலகிலும் நாம் அணைவரும் அல்லாஹ்வின் அருளைபபெருவோம்.
அல்லாஹு அகபர்!
திங்கள், 23 மே, 2011
தேசியத் தலைவரின் ���ுதிய தம்பிகள்
தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிராபாகரன் அவர்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு செய்த துரோகங்கள் இன்னும் ஆறாத ரணமாய் இருக்கிறது. காத்தான் குடியில் முஸ்லிம்களை கொன்று குவித்த துரோகிபிரபாகரன் தலைமையில் இப்போது தனி ஈழம் அமைப்பதற்கு போராடும் சமுதாய துரோகிகளை அடையாளம் காண்பீர். பதவிக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் இந்த பன்னாடைகளைப் புரிந்து கொள்வீர். படத்தை பெரிது பண்ணி கீழேயுள்ள வாசகத்தை படியுங்கள் thanks: pntj
பெண்களின் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். பெண்கள் தலையை முழுமையாக மறைக்க வேண்டும். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். அல்குர்ஆன் (24 : 31( முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில்குர்ஆனில் கும்ரு என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. கிமார் என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் தலையை மறைக்கும் துணி என்பது இதன் சரியான பொருள். இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது. அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் கிமார் என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்கு சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட வசனம் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று கூறுகின்றது. பெண்களின் தலைப் பகுதி மறைக்கப்பட வேண்டியது என்று நபிமொழிகளும் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மாதவிடாய் (ஏற்படும் பருமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் . அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி ( அபூதாவுத் (546 3582ﺣَﺪَّﺛَﻨَﺎﻣُﺤَﻤَّﺪُﺑْﻦُﻋِﻴﺴَﻰﺣَﺪَّﺛَﻨَﺎﺃَﺑُﻮ ﺟُﻤَﻴْﻊٍﺳَﺎﻟِﻢُﺑْﻦُﺩِﻳﻨَﺎﺭٍﻋَﻦْﺛَﺎﺑِﺖٍﻋَﻦْﺃَﻧَﺲٍ ﺃَﻥَّﺍﻟﻨَّﺒِﻲَّﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَﺃَﺗَﻰﻓَﺎﻃِﻤَﺔَ ﺑِﻌَﺒْﺪٍﻛَﺎﻥَﻗَﺪْﻭَﻫَﺒَﻪُﻟَﻬَﺎﻗَﺎﻝَﻭَﻋَﻠَﻰﻓَﺎﻃِﻤَﺔَ ﺭَﺿِﻲَﺍﻟﻠَّﻪُﻋَﻨْﻬَﺎ ﺛَﻮْﺏٌﺇِﺫَﺍ ﻗَﻨَّﻌَﺖْﺑِﻪِ ﺭَﺃْﺳَﻬَﺎ ﻟَﻢْﻳَﺒْﻠُﻎْﺭِﺟْﻠَﻴْﻬَﺎﻭَﺇِﺫَﺍﻏَﻄَّﺖْﺑِﻪِﺭِﺟْﻠَﻴْﻬَﺎﻟَﻢْ ﻳَﺒْﻠُﻎْﺭَﺃْﺳَﻬَﺎﻓَﻠَﻤَّﺎﺭَﺃَﻯﺍﻟﻨَّﺒِﻲُّﺻَﻠَّﻰﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَﻣَﺎﺗَﻠْﻘَﻰﻗَﺎﻝَﺇِﻧَّﻪُﻟَﻴْﺲَﻋَﻠَﻴْﻚِ ﺑَﺄْﺱٌ ﺇِﻧَّﻤَﺎ ﻫُﻮَ ﺃَﺑُﻮﻙِ ﻭَﻏُﻠَﺎﻣُﻚِ ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையை அன்பளிப்புச் செய்திருந்தார்கள். அந்த அடிமையுடன் அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த ஒரு ஆடையால் தன் தலையை மூடிய போது அவர்களின் கால்களுக்கு அது போதவில்லை. கால்களை அவர்கள் மறைத்த போது தலைக்குப் போதவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ட போது (ஃபாத்திமாவே தற்போது உனது தலை அல்லது கால்களை மறைக்கா விட்டால்) உன் மீது எந்தக் குற்றமும் ஏற்படாது. ஏனென்றால் (உனக்கு முன்னால்) உனது தந்தையும் உனது அடிமையும் (மட்டுமே) உள்ளனர் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத் (3582( பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்றுஃபாத்திமா (ரலி) அவர்கள் புரிந்திருந்த காரணத்தினால் அவ்வாறுமறைக்கின்றார்கள். தந்தைக்கு முன்னால் பர்தாவுடைய சட்டத்தைக் கடைபிடிக்கத் தேவையில்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள். எனவே அந்நியர்களுக்கு முன்னால் பெண்கள்தலையை மறைக்க வேண்டும் என்பதை நபியவர்களின் இந்தச் சொல்லிருந்து அறியலாம்.
thanks: onlinepj
thanks: onlinepj
ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி( நூல் : புகாரி (5892( அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி( நூல் : முஸ்லிம் (435( மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறுசெய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள். ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்பநடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும்சம்பந்தம் இல்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத் (3512( எனவே தாடி வைப்பது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நபிவழிஎன்று இதன் மூலம் அறிய முடிகிறது . thanks: onlinepj.
சத்தியமங்கலம் கி��ையில் ரூபாய் 43 ஆயிரம் மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையில் ஒரு சகோதரியின் குடல் அறுவை சிகிச்சைக்காக மாவட்டம் சார்பாக ரூ18000 மற்றும் மாநிலம் சார்பாக ரூ25000 மொத்தம் ரூ 43000 கடந்த 10-12-2010 அன்று வழங்கப்பட்டது
ஞாயிறு, 22 மே, 2011
ஈரோடு மாவட்டத்தி��் ரூபாய்50 ஆயிரம் நிதியுதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25 .3 .11 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக தலைமை மூலமாக பெறப்பட்ட ரூபாய்25000 மற்றும் மாவட்டம் சார்பாக ரூ25000 மொத்தம் ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது.
சத்தியமங்கலம் கி��ையில் ரூபாய் 3500மர��த்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையின் சார்பாக கடந்த22.4.11 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூ3500 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
வெள்ளி, 20 மே, 2011
விக்கிலீக்ஸ்: அணு ஒப்பந்தமும் அத்வானியின் ரெட்டை வேடமும்! மார்ச் 19,2011 ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் பாரதிய ஜனதா கட்சி இருந்து வருவதாக, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அத்வானியை மேற்கோள்காட்டி, அமெரிக்க தூதரக கேபிளில் பகிரப்பட்டிருப்பது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மே 13-ம் தேதி (மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முந்தைய தினம்) பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானியைச் சந்தித்திருக்கிறார், அமெரிக்க தூதரக உயர் பொறுப்பில் இருந்த பீட்டர் பர்லீக். அப்போது, 'பிஜேபி ஆட்சியில் அமர்ந்தால், அமெரிக்கா - இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது,' என்று தன்னிடம் அத்வானி கூறியதாக, அதே நாளில் பீட்டர் பர்லீக் வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் குறிப்பிட்டுள்ளார். "எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் காணப்பட்ட பிஜேபி தலைவர் எல்.கே.அத்வானி, பிஜேபி தலைமையிலான அரசு அமைந்தாலும் அமெரிக்கா- இந்தியா இடையிலான வலுவான உறவு தொடரும் என்று கூறினார்,' என அந்தக் கேபிளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளொன்று புறமொன்று... அமெரிக்காவுடனான உறவு தொடர்பான பிஜேபி நிலைப்பாட்டின் தன்மையை2005-ம் ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் விவரிக்கப்பட்டுள்ளது. 'மும்பையில் 2005 டிச.26 மற்றும் 27-ல் நடந்த பிஜேபி தேசிய செயற்க்ழு கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, அமெரிக்காவின் அடிமையாக இயங்குகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மறுநாள் டிச.28-ல் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பிஜேபி தேசிய செயற்குழு தலைவர் சேஷாத்திரி சாரி, வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்,' என அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் பிளேக் அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது. மேலும் கேபிள்கள்...
vikadan.com
vikadan.com
வியாழன், 19 மே, 2011
பீஜேயின் சொத்து எவ்வளவு பீஜேயின் சொத்து எவ்வளவு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி ஒருவர் பணம் சம்பாதித்துள்ளார் என்றால் அது பாக்கர் தவிர யாரும் இல்லை. இது தனியாக விளக்கப்படும். ஆனால் இந்த ஜமாஅத்தை பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் பீஜே அடையவில்லை என்று தெரிந்திருந்தும் பீஜே கோடிகளூக்கு அதிபதியாகி விட்டது போலவும், அவர் கார் பங்களாவுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வது போலவும் பாக்கர்கூட்டம் இப்போது பேசுவது இவர்கள் எந்த அளவுக்கு கடைந்தெடுத்த கயவர்கள் என்பதற்குச் சான்று. மஞ்சள் பையுடன் வந்தவர் இன்று சொகுசு காரில் போவது எப்படி என்று பாக்கரை மேடையில் வைத்துக்கொண்டு மங்கிஸ் கான் பேசி இருக்கிறார். இது குறித்து இஸ்மாயில் ஸலபி என்பவரும் கேள்வி எழுப்பிய போது பீஜே தனது இணைய தளத்தில் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். அதுவே பொய்யன் பாக்கர் கூட்டத்தின் குற்றச் சாட்டுக்கும் உரிய பதிலாகும். இஸ்மாயீ ஸலஃபி என்பவர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார். உங்கள் மீதிருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்களில் நீங்கள் நீதமானவர் என்பதை நிரூபியுங்கள்! அல்ஜன்னத் ஆசிரியர் பொறுப்புக்கு 2000 ரூபாச் சம்பளத்துடன் ஆரம்பித்த உங்கள் சமூக வாழ்வில் இப்போதைய உங்கள் பொருளாதார நிலை என்ன? அன்பளிப்புக்களைப் பெறாத உங்கள் சொத்து வளர்ச்சியின் அடிப்படை என்ன என்பதை விளக்குவீர்களா? இதற்கு பீஜே அளித்த பதில் வருமாறு: எனது பதில் இஸ்மாயீல் ஸலஃபி கடைந்தெடுத்த பெரும் பொய்யர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமே தேவை இல்லை. என் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்கிறார். சொத்து சேர்த்த சரித்திரம் என்ன என்று கேட்கிறார். இப்படி பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி? இஸ்மயீல் ஸலஃபியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று பொத்தாம் பொதுவாகத் தான் நான் கேட்டேனா? தேவைப்பட்டால் ஆதாரத்துடன் தான் அதைக் கேட்பேன். உங்களுக்கு நாணயம் நேர்மை இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதைப் பட்டியல் போட்டு அதை நிரூபிக்க முன் வர வேண்டும். என் சொத்து வளர்ச்சி பற்றிய பட்டியலையும் எனக்குக் கொடுக்க வேண்டும்? மானம் சூடு சொரனை இவை கடுகளவாவது உங்களுக்கு இருந்தால் நீங்கள்எதற்குப் பதில் சொல்லா விட்டாலும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். எனது சொத்து, எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்து நான் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து பேசுவோர் பேசிக்கொள்ளட்டும் என்று இருந்து வருகிறேன். இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். முதலில் எனதுசொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன். நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு நீங்கள் ஒரு பள்ளிவாச்ல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன். நான் தற்போது வசித்து வரும் சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறேன். எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்தஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு சென்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல. எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான்ஒரு அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன். பைன்டின் செய்வேன். இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாவா பணியையும் செய்து வந்தேன். தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒருவீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன். எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போது அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதைவிற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலிஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து லட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள் சிறு வீடு கட்டினேன். அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி உங்கள் இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டிவந்திருந்தார்) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். (இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும் எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசியவருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலஃபிவகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்கு குடியிருக்கும் சிறியவீட்டையும் எனக்கு என்று சொந்தமாக் எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.) வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகைஒரு லட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்குஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன். எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள். மதுரையில் இருந்த போது நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதைநம்பி (1990 இருக்கும் என்றுநினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை. என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன். என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்துச் சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல. இதைத் தவிர வேறு ஏதாவது சொத்து
நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா:
மேன்மைதங்கிய மாட்சிமை பொருந்திய நாகூர் ஷரீப் கவர்ன்மென்ட் டவுன் காஜீ மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி அவர்கள் ஆடிய கல்லீஜ் ஆட்டத்தின் அதிரடி வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்களை நாம் என்னவென்று சொல்வது?
Response to "நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா"
thanks: pntj
மேன்மைதங்கிய மாட்சிமை பொருந்திய நாகூர் ஷரீப் கவர்ன்மென்ட் டவுன் காஜீ மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி அவர்கள் ஆடிய கல்லீஜ் ஆட்டத்தின் அதிரடி வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்களை நாம் என்னவென்று சொல்வது?
Response to "நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா"
thanks: pntj
மார்க்கத்தை முழுமையாக அறியாத மந்தி, பிஜேவை மட்டும் எதிர்த்தால் போதும் என்ற நோக்குடைய கூட்டத்தில் சேர்ந்து கும்மியடிக்கும் விசமி தான் இந்த சம்சுதீன் காசுமி. இந்த விசமியின் கேடு கெட்டச் செயல்களை பட்டியலிட்டு காட்டி அவரது முகத்திரையை முந்தய பதிவில் கிழித்தோம். இந்த விசமி ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் அளித்த போது, வெறும் குர்ஆன் ஹதீஸை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் ஒருவருடம் ஆனாலும் நாம் தொழுகவே போகவே முடியாது. எனவே மத்ஹபுகளைப் பின்பற்றி அவர்களின் விளக்கத்தைப் பெற வேண்டும் என்று சொல்கிறார். அதற்கான வீடியோ காட்சி. ஒளு செய்வதற்கு எங்கிருந்து தொடங்கி எங்கிருந்து முடிக்க வேண்டும்என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள தெளிவான ஹதீஸ். உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர்கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம்செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், 'எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ 160 இதை விசமி படித்து விட்டே வேண்டுமென்றே மறைக்கிறார் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. மதஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என அடித்துச் சொல்லும் இவர், அதே இமாம்கள் எழுதிவைத்த குடும்பவியல் சட்டங்களை ஏற்றுக்கொள்ளத்தயாரா? என பகிரங்மாக அறிவிக்கத் தயாரா? 1) ஹனபி மதஹபில் ஒரு பெண்ணை கன்னியா என கண்டுபிடிப்பதற்கு முட்டை பரிசோதனை ஒன்று கூறப்பட்டுள்ளது. மதஹபைப் பின்பற்ற வேண்டும் என மற்றவர்களை வலியுறுத்தும் இவர்தன் குடும்பப் பெண்களை யாராவது பெண் பார்க்க வரும் போது இதை அமுல்படுத்துவாரா? 2) ஹஜ்ஜில் இஹ்ராம் அனிந்த ஒரு ஆண் மகன், ஒரு கழுதையுடன் உறவு கொண்டால் அவருக்கு ஒளு முறியாது, அதே நேரம் ஒரு பெண் கழுதையுடனோ அல்லது வெட்டிப்போட்ட கழுதையின் ஆண்குறியை வைத்தோ உறவை மேற்கொண்டால் அவளதுஒளு முறியும் என்ற மதஹபுச் சட்டத்தை தன்னுடைய மக்கா ஹஜ் சர்வீஸ் மூலம் சட்டமாக அமுல்படுத்த இந்த மவ்லானா தயாரா? 3) ஒரு பெண்ணின் கணவன் காணாமல் போய் விட்டால் அவள் 90 வருடம் இத்தா இருக்க வேண்டும் என்ற அதிபுத்திசாலி மதஹபு சட்டத்தை மக்கா ஷரியத் சார்பில்அமல்படுத்த தயாரா? 4) திருடச்செல்லும் இரண்டு பேர் ஒருவர் வெளியே நிற்க, மற்றவர் உள்ளே செல்ல, உள்ளே சென்றவர் பொருட்களை எடுத்து வெளியே போட, அதை வெளியே இருப்பவர் எடுத்துக் கொண்டு சென்றால் அது திருட்டு ஆகாது என்ற அறிவுப்பூர்வமான மதஹபுசட்டத்தை சம்சுதீன் காசிமி அவர்களின் வீட்டில் வந்து அமல்படுத்தினால் அவர் காவல்துறையில் கம்ப்ளைண்டு கொடுக்காமல் ஏற்றுக்கொள்ளத்தயாரா? 5) ஊமைப்பெண்ணைக் கற்பழித்தால் அவனுக்கு தண்டனை இல்லை என சொல்லும்அற்புதமான மதஹபுச் சட்டத்தை அண்ணன் காசிமி அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரா? 6) குழந்தையைக் கடத்திச்சென்று நகை பறித்தால் அதுகுற்றமாகாது என்ற பிரமாதமான மதஹபுச் சட்டத்தை மவ்லானா மௌலவி அவர்களின் வீட்டுக்குழந்தைகள் மீது சோதனை செய்து பார்த்தால் மவ்லானாரிஸ்க் எடுப்பாரா? அல்லது மவ்லானா என்ற கம்பெனி ரஸ்கைப் போல இருந்து விடுவாரா? 7) கராமத் (அற்புதம்) முறையில் மஸ்ரிக் மற்றும் மஹ்ரிப் (கிழக்கு மற்றும் மேற்கு) திசையில் இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டு 6 மாத்த்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றஅற்புத மதஹபுச் சட்டத்தை மவ்லானா ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்திற்கு அமல்படுத்துவாரா? இதுபோன்ற கேவலமான மதஹபுச் சட்டங்கள் இன்னும் 1000 இருக்கிறது. ஆனால் இது கொஞ்சமே போதும். இதையெல்லாம் அமுல்படுத்தினால் தான் விசமி உண்மையாகவே மதஹபைப் பின்பற்றுகிறார் என்று அர்த்தம். ஆனால் அதை நியாயப்படுத்த மேற்கண்ட கட்டளைகளை அவர் நடைமுறைப் படுத்த வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம். இந்த விசமி என்ன சொல்கிறது என்று!!!
Thanks: pntj
Thanks: pntj
(முன்பு விலை ஏற்றப்பட்டபோது எழுதப்பட்ட கட்டுரை) மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான். இதில் நாமும் விதிவிலக்கல்ல.. ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும்9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது. பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை(எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்! விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள் 1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம் அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான். இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!! இது மகாப் பொய்யாகும்!! நாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான். நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்) IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி. அரசுக்கு செலுத்தியுள்ள வரி832.27 கோடி 5294 + 832.27 = 6126.27 கோடி லாபம் HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி. அரசுக்கு செலுத்தியுள்ள வரி90.90 கோடி 2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம் BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி. அரசுக்கு செலுத்தியுள்ள வரி198.00 கோடி 2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம் மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு , எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது. நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று. லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது. பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம்10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா? எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள். 2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும். தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர்63.54 ரூபாய். ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான். 2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும்34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது55 சதவிகிதம் விலைய உயர்த்தி63 ரூபாய்க்கு விற்கின்றது. இது மிகப்பெரும் அநியாயமாகும். 2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே பெட்ரோலை லிட்டர்54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது. எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம் உண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு25 ரூபாய் கூட வராது. ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.
Thanks:Tntj.net.
Thanks:Tntj.net.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)