ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 01/07/01 அன்று மாற்று மத சகோதரர் s.பண்ணீர் செல்வம் என்பவருக்கு இஸ்லாத்தையும்,நபி வழியையும் விளக்கி கிளையின் சார்பாக திருக்குரான் தமிழாக்கமும், அர்த்தமுள்ள இஸ்லாமும் வழங்கி அவருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கி 'தாவா' செய்யப்பட்டது.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவணுக்கே...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக