ஷஅபான் மாதம் 15ம் இரவு அன்று பராஅத் நோன்பு என்ற பெயரில் ஒரு நோன்பு நோற்கும் வழக்கமும் தமிழக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. பராஅத் என்றொரு இரவு உள்ளதற்கும், அன்றையதினம் மூன்று யாஸீன்கள் ஓதி இறந்தவர்களுக்குச் சேர்ப்பதற்கும் ஆதாரம் இல்லை. லைலத்துல் கத்ர் போல் லைலத்துல் பராஅத் என்றொரு இரவு பற்றி ஹதீஸ்களில் கூறப்படவேஇல்லை. எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
Nonbu-pj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக