சனி, 8 பிப்ரவரி, 2014

சமுதாய செய்திகள்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையில் 08-02-14
சனிக்கிழமை அன்று சகோதரர் P.குகன்குமார் அவர்களுக்கு திருக்குரான்
தமிழாக்கம் வழங்கப்பட்டு, இஸ்லாத்தையும் நபிவழியையும் அவருக்கு
எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக