ஞாயிறு, 28 அக்டோபர், 2012

Qurbani

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 27/10/2012 சனிக்கிழமை அன்று பெருநாள் தொழுகைக்குப்பின் கூட்டுக்குர்பானியின் மூலமாக ஒரு மாடும் மானிலத்தலமையின் மூலமாக ஒரு மாடும் குர்பானி கொடுக்கப்பட்டது. இந்த கர்பானி இறைச்சி விணியோகத்தில் சுமார் 150 குடும்பங்கள் பயண்அடைந்தன.அல்லாஹு அக்பர்.

Ahmedibrahim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக