ஞாயிறு, 28 அக்டோபர், 2012

Hajju perunal

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில், 27/10/2012 சனிக்கிழமை அன்று .ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Ahmedibrahim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக