ஈரோடு மாவட்டம், சத்தியமங்களம் த த ஜ கிளையில், 4-3-12 அன்று 'இறையச்சம்' என்ற தலைப்பில் பெண்கள் பயான் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் சோதரி சர்மிளா ஆலிமா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் . இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Ahmedibrahim
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக