மனைவிமார்களுக்கு செய்து கொடுத்த வசதிதானே தவிர நபியவர்கள் தம்முடைய மனைவியின்
குடும்பத்தாரிடமிருந்து பெற்றவை அல்ல. நபியவர்களின் மனைவிமார்கள் வசித்தது அனைத்துமே நபியவர்களின் வீடுதான் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம். ﺎَﻨَﺛَّﺪَﺣ ِﺰﻳِﺰَﻌْﻟﺍ ُﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﺪْﺒَﻋ ُﻦْﺑ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُّﻲِﺴْﻳَﻭُﺄْﻟﺍ ٍﻡِﺯﺎَﺣ ﻲِﺑَﺃ ُﻦْﺑﺍ ْﻦَﻋ ِﻪﻴِﺑَﺃ ْﻦَﻋ َﺪﻳِﺰَﻳ ِﻦْﺑ َﻥﺎَﻣﻭُﺭ ْﻦَﻋ َﺓَﻭْﺮُﻋ ْﻦَﻋ َﺔَﺸِﺋﺎَﻋ َﻲِﺿَﺭ ُﻪَّﻠﻟﺍ ﺎَﻬْﻨَﻋ ﺎَﻬَّﻧَﺃ ْﺖَﻟﺎَﻗ َﺓَﻭْﺮُﻌِﻟ َﻦْﺑﺍ ﻲِﺘْﺧُﺃ ْﻥِﺇ ﺎَّﻨُﻛ ُﺮُﻈْﻨَﻨَﻟ ﻰَﻟِﺇ ِﻝﺎَﻠِﻬْﻟﺍ َّﻢُﺛ ِﻝﺎَﻠِﻬْﻟﺍ َﺔَﺛﺎَﻠَﺛ ٍﺔَّﻠِﻫَﺃ ﻲِﻓ ِﻦْﻳَﺮْﻬَﺷ ﺎَﻣَﻭ ْﺕَﺪِﻗﻭُﺃ ﻲِﻓ ﺎَﻣ ُﺔَﻟﺎَﺧ ﺎَﻳ ُﺖْﻠُﻘَﻓ ٌﺭﺎَﻧ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪَّﻠﻟﺍ ِﻝﻮُﺳَﺭ ِﺕﺎَﻴْﺑَﺃ َﻥﺎَﻛ ْﻢُﻜُﺸﻴِﻌُﻳ ْﺖَﻟﺎَﻗ ِﻥﺍَﺩَﻮْﺳَﺄْﻟﺍ ُﺮْﻤَّﺘﻟﺍ ُﺀﺎَﻤْﻟﺍَﻭ ﺎَّﻟِﺇ ُﻪَّﻧَﺃ ْﺪَﻗ َﻥﺎَﻛ ِﻝﻮُﺳَﺮِﻟ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ٌﻥﺍَﺮﻴِﺟ ْﻦِﻣ ِﺭﺎَﺼْﻧَﺄْﻟﺍ ْﺖَﻧﺎَﻛ ْﻢُﻬَﻟ ُﺢِﺋﺎَﻨَﻣ ﺍﻮُﻧﺎَﻛَﻭ َﻥﻮُﺤَﻨْﻤَﻳ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ﺎَﻨﻴِﻘْﺴَﻴَﻓ ْﻢِﻬِﻧﺎَﺒْﻟَﺃ ْﻦِﻣ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீடுகளில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர் தவிர, அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரி களான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கி யிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள். நூல் : புகாரி (2567, 6459)
Onlinepj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக