சனி, 31 மார்ச், 2012

நாற்காலியில் அமர்ந்து தொழுவது

உண்டா? َﻝﺎَﻗ َﻥﺎَﻤْﻬَﻃ ِﻦْﺑ َﻢﻴِﻫﺍَﺮْﺑِﺇ ْﻦَﻋ ِﻪَّﻠﻟﺍ ِﺪْﺒَﻋ ْﻦَﻋ ُﻥﺍَﺪْﺒَﻋ ﺎَﻨَﺛَّﺪَﺣ ِﻦْﺑ َﻥﺍَﺮْﻤِﻋ ْﻦَﻋ َﺓَﺪْﻳَﺮُﺑ ِﻦْﺑﺍ ْﻦَﻋ ُﺐِﺘْﻜُﻤْﻟﺍ ُﻦْﻴَﺴُﺤْﻟﺍ ﻲِﻨَﺛَّﺪَﺣ َّﻲِﺒَّﻨﻟﺍ ُﺖْﻟَﺄَﺴَﻓ ُﺮﻴِﺳﺍَﻮَﺑ ﻲِﺑ ْﺖَﻧﺎَﻛ َﻝﺎَﻗ ُﻪْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ َﻲِﺿَﺭ ٍﻦْﻴَﺼُﺣ
ْﻢَﻟ ْﻥِﺈَﻓ ﺎًﻤِﺋﺎَﻗ ِّﻞَﺻ َﻝﺎَﻘَﻓ ِﺓﺎَﻠَّﺼﻟﺍ ْﻦَﻋ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ٍﺐْﻨَﺟ ﻰَﻠَﻌَﻓ ْﻊِﻄَﺘْﺴَﺗ ْﻢَﻟ ْﻥِﺈَﻓ ﺍًﺪِﻋﺎَﻘَﻓ ْﻊِﻄَﺘْﺴَﺗ எனக்கு மூல நோய் இருந்தது. 'எவ்வாறு தொழுவது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரீ 1117 ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ُﺪﻳِﺰَﻳ ُﻦْﺑ َﻥﻭُﺭﺎَﻫ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﻥﺎَﻴْﻔُﺳ ُﻦْﺑ ٍﻦْﻴَﺴُﺣ ْﻦَﻋ ِّﻱِﺮْﻫُّﺰﻟﺍ ْﻦَﻋ ِﻦْﺑ ِﺀﺎَﻄَﻋ ِّﻲِﺜْﻴَّﻠﻟﺍ َﺪﻳِﺰَﻳ ﻲِﺑَﺃ ْﻦَﻋ ِّﻱِﺭﺎَﺼْﻧَﺄْﻟﺍ َﺏﻮُّﻳَﺃ َﻝﺎَﻗ َﻝﺎَﻗ ﻲِﻟ ُﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ْﺮِﺗْﻭَﺃ ٍﺲْﻤَﺨِﺑ ْﻥِﺈَﻓ ْﻢَﻟ ْﻊِﻄَﺘْﺴَﺗ ٍﺙﺎَﻠَﺜِﺒَﻓ ْﻥِﺈَﻓ ْﻢَﻟ ْﻊِﻄَﺘْﺴَﺗ ٍﺓَﺪِﺣﺍَﻮِﺒَﻓ ْﻥِﺈَﻓ ْﻢَﻟ ْﻊِﻄَﺘْﺴَﺗ ِﻡْﻭَﺄَﻓ ًﺀﺎَﻤﻳِﺇ ﺎَﻧَﺮَﺒْﺧَﺃ ُﺪَّﻤَﺤُﻣ ُﻦْﺑ َﻒُﺳﻮُﻳ ْﻦَﻋ ِّﻲِﻋﺍَﺯْﻭَﺄْﻟﺍ ْﻦَﻋ ِّﻱِﺮْﻫُّﺰﻟﺍ ْﻦَﻋ ِﺀﺎَﻄَﻋ ِﻦْﺑ َﺪﻳِﺰَﻳ ِّﻲِﺜْﻴَّﻠﻟﺍ ْﻦَﻋ ﻲِﺑَﺃ
ُﻩَﻮْﺤَﻧ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِّﻲِﺒَّﻨﻟﺍ ْﻦَﻋ ِّﻱِﺭﺎَﺼْﻧَﺄْﻟﺍ َﺏﻮُّﻳَﺃ 'நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) நூல்: தாரமீ 1536 'உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் படுத்துத் தொழு, அதற்கும் முடியாவிட்டால் சைகை மூலம் தொழு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். முடியாத பட்சத்தில் சைகை செய்து கூட தொழலாம் எனும் போது, தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதில் தவறில்லை என்பதை விளங்கலாம். எவரையும்
அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப் படுத்த மாட்டான். (அல்குர்ஆன் 2:286
Onlinepj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக