தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம், சத்தியமங்களம் கிளையில், 18/11/12 அன்று 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற தலைப்பில் பெண்கள் பயான் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் சகோதரி சர்மிளா ஆலிமா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் . இந்நிகழ்ச்சியில் சுமார் 50 பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Ahmedibrahim
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக