தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம், சத்தியமங்களம் கிளையில், 18/11/12 அன்று 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற தலைப்பில் பெண்கள் பயான் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் சகோதரி சர்மிளா ஆலிமா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் . இந்நிகழ்ச்சியில் சுமார் 50 பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Ahmedibrahim
செவ்வாய், 20 நவம்பர், 2012
வெள்ளி, 9 நவம்பர், 2012
Samudaya seidigal
சத்தியமங்களம்: தாளவாடி தாலுக்கா பணஹல்லி கிராமத்தில் அந்தோணியார் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரியும் கிரிஸ்டோபர் என்பவர் நபிகல் நாயகத்தைப்பற்றியும் இஸ்லாத்தைப்பற்றியும் தாம் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக மாநிலத்தலைமைக்கு கடிதம் மூலம் தெறிவித்திருந்தார்.இவருக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கள்ம் கிளையில் இருந்து திருக்குராண் பிறதியும் ,மாமணிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம்.ஆகியவை 4/11/12 அன்று அவரிடம் நேரில் செண்று கொடுத்து அவருக்கு இஸ்லாத்த பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அல்லாஹு அக்பர்.
Ahmedibrahim
Ahmedibrahim
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)