தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 27/10/2012 சனிக்கிழமை அன்று பெருநாள் தொழுகைக்குப்பின் கூட்டுக்குர்பானியின் மூலமாக ஒரு மாடும் மானிலத்தலமையின் மூலமாக ஒரு மாடும் குர்பானி கொடுக்கப்பட்டது. இந்த கர்பானி இறைச்சி விணியோகத்தில் சுமார் 150 குடும்பங்கள் பயண்அடைந்தன.அல்லாஹு அக்பர்.
Ahmedibrahim
ஞாயிறு, 28 அக்டோபர், 2012
Hajju perunal
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில், 27/10/2012 சனிக்கிழமை அன்று .ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Ahmedibrahim
Ahmedibrahim
வியாழன், 11 அக்டோபர், 2012
சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம
சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல்
நிலை குறித்து உங்களுக்கு இருக்கும்
அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய
வேண்டி வந்தாலும் என்
சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய
இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான்
செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள்
மூலமோ எனது சிகிச்சைக்காக
செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக்
கொள்ள மாட்டேன். எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற
முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத்
தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு. ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத
அளவுக்கு பெரும் செலவு ஏற்படும்
நிலை வந்தால் நான் அழகிய
பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய
உதவியையும் நான்
பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட
வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான்
முடிவு செய்யும் வகையில்
என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்
கொள்கிறேன். என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த
ஆலோசனையும் செய்ய வேண்டாம்
என்று கண்டிப்புடன் தெரிவித்துக்
கொள்கிறேன். மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள்
வைத்துக் கொள்ள வேண்டும்
என்று முடிவு செய்திருப்பதாகக்
கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள்
என்று நீங்கள் நினைப்பது முற்றிலும்
தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க
அடிபடையில் பதில் இருக்கும்
போது பித்னாக்களுக்குப்
பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது. மனிதனுக்கு நோய்
வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும்
இல்லாமல்
எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய்
வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல்
நோயை நீங்கள் மறைப்பதாக நான்
கருதுகிறேன். புற்றுநோய் என்பது ஆபத்தான நோய்
என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும்
பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக
வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும்
முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால்
பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை. அன்புடன் பி.ஜைனுல் ஆபிதீன் 10.10.2012
Ahmedibrahim
அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல்
நிலை குறித்து உங்களுக்கு இருக்கும்
அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய
வேண்டி வந்தாலும் என்
சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய
இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான்
செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள்
மூலமோ எனது சிகிச்சைக்காக
செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக்
கொள்ள மாட்டேன். எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற
முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத்
தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு. ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத
அளவுக்கு பெரும் செலவு ஏற்படும்
நிலை வந்தால் நான் அழகிய
பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய
உதவியையும் நான்
பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட
வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான்
முடிவு செய்யும் வகையில்
என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்
கொள்கிறேன். என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த
ஆலோசனையும் செய்ய வேண்டாம்
என்று கண்டிப்புடன் தெரிவித்துக்
கொள்கிறேன். மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள்
வைத்துக் கொள்ள வேண்டும்
என்று முடிவு செய்திருப்பதாகக்
கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள்
என்று நீங்கள் நினைப்பது முற்றிலும்
தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க
அடிபடையில் பதில் இருக்கும்
போது பித்னாக்களுக்குப்
பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது. மனிதனுக்கு நோய்
வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும்
இல்லாமல்
எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய்
வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல்
நோயை நீங்கள் மறைப்பதாக நான்
கருதுகிறேன். புற்றுநோய் என்பது ஆபத்தான நோய்
என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும்
பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக
வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும்
முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால்
பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை. அன்புடன் பி.ஜைனுல் ஆபிதீன் 10.10.2012
Ahmedibrahim
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)