தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 2/9/12 ஞாயிறு அன்று நல்லொழுக்க பயிற்ச்சி முகாம்(தர்பியா) மாவட்டதலைவர் சிக்கந்தர்அலி தலைமையில்,ரஃபீக்அலி,அப்துல்காலிக் முன்னிலையில் காணத்துர் பஷீர்௦,தமீம்,கோபி சாதிக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள. கிளை துணைத்தலைவர் ஜமாலுத்தீன் ன்றியுையாற்றினார் . இம்முகாமில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயன் பெற்றணர். அல்லாஹு அக்பர்.
Ahmedibrahim
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக