திங்கள், 20 ஆகஸ்ட், 2012

Perunal tholugai

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் த த ஜ கிளையில் 20.08.12 திங்கள் அன்று நோன்புப்பெருநாள் தொழுகை பெரியபள்ளிவாசல் வீதியில் திடலில் டைபெற்றது. இதில் ஆண்களும்,பெண்களும்,சிுவர்களும் கலந்துகொண்டு தொழுகையை சிறப்பித்தனர். அல்லாஹூக்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக