புதன், 18 ஜனவரி, 2012

மூன்றுபேர் ஜமாஅத்தாக தொழும் போது எவ்வாறு அணிவகுக்க் வேண்டும்?

யூசுஃப் அமானுல்லாஹ் பதில் இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்பற்றித் தொழுதால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். இதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது. 539 ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﻡﺎَﺸِﻫ ُﻦْﺑ ٍﺭﺎَّﻤَﻋ ُﻥﺎَﻤْﻴَﻠُﺳَﻭ ُﻦْﺑ ِﺪْﺒَﻋ ِﻦَﻤْﺣَّﺮﻟﺍ ُّﻲِﻘْﺸَﻣِّﺪﻟﺍ ﻰَﻴْﺤَﻳَﻭ ُﻦْﺑ ِﻞْﻀَﻔْﻟﺍ ُّﻲِﻧﺎَﺘْﺴِﺠِّﺴﻟﺍ ﺍﻮُﻟﺎَﻗ ﺎَﻨَﺛَّﺪَﺣ ٌﻢِﺗﺎَﺣ ﻲِﻨْﻌَﻳ َﻦْﺑﺍ َﻞﻴِﻌَﻤْﺳِﺇ ﺎَﻨَﺛَّﺪَﺣ ُﺏﻮُﻘْﻌَﻳ ُﻦْﺑ ٍﺪِﻫﺎَﺠُﻣ ﻮُﺑَﺃ َﺓَﺭْﺰَﺣ ْﻦَﻋ َﺓَﺩﺎَﺒُﻋ ِﺪﻴِﻟَﻮْﻟﺍ ِﻦْﺑ ِﻦْﺑ ِﻦْﺑ َﺓَﺩﺎَﺒُﻋ َﻝﺎَﻗ ِﺖِﻣﺎَّﺼﻟﺍ ﺎَﻨْﻴَﺗَﺃ ﺍًﺮِﺑﺎَﺟ ﻲِﻨْﻌَﻳ َﻦْﺑﺍ ِﺪْﺒَﻋ ِﻪَّﻠﻟﺍ َﻝﺎَﻗ ُﺕْﺮِﺳ َﻊَﻣ ِّﻲِﺒَّﻨﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ﻲِﻓ ٍﺓَﻭْﺰَﻏ َﻡﺎَﻘَﻓ ﻲِّﻠَﺼُﻳ ْﺖَﻧﺎَﻛَﻭ َّﻲَﻠَﻋ ٌﺓَﺩْﺮُﺑ ُﺖْﺒَﻫَﺫ ُﻒِﻟﺎَﺧُﺃ َﻦْﻴَﺑ ﺎَﻬْﻴَﻓَﺮَﻃ ﻲِﻟ ْﻎُﻠْﺒَﺗ ْﻢَﻠَﻓ ﺎَﻬُﺘْﺴَّﻜَﻨَﻓ ُﺏِﺫﺎَﺑَﺫ ﺎَﻬَﻟ ْﺖَﻧﺎَﻛَﻭ َّﻢُﺛ ُﺖْﻔَﻟﺎَﺧ َﻦْﻴَﺑ ﺎَﻬْﻴَﻓَﺮَﻃ َّﻢُﺛ ُﺖْﺼَﻗﺍَﻮَﺗ ﺎَﻬْﻴَﻠَﻋ ﺎَﻟ ُﻂُﻘْﺴَﺗ َّﻢُﺛ ُﺖْﺌِﺟ ﻰَّﺘَﺣ ُﺖْﻤُﻗ ْﻦَﻋ ِﺭﺎَﺴَﻳ ِﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﺬَﺧَﺄَﻓ ﻱِﺪَﻴِﺑ ﻲِﻧَﺭﺍَﺩَﺄَﻓ ﻰَّﺘَﺣ ﻲِﻨَﻣﺎَﻗَﺃ ْﻦَﻋ ِﻪِﻨﻴِﻤَﻳ َﺀﺎَﺠَﻓ ُﻦْﺑﺍ ٍﺮْﺨَﺻ ﻰَّﺘَﺣ َﻡﺎَﻗ ْﻦَﻋ ِﻩِﺭﺎَﺴَﻳ ِﻪْﻳَﺪَﻴِﺑ ﺎَﻧَﺬَﺧَﺄَﻓ ﺎًﻌﻴِﻤَﺟ ﺎَﻨَﻣﺎَﻗَﺃ ﻰَّﺘَﺣ ُﻪَﻔْﻠَﺧ َﻝﺎَﻗ َﻞَﻌَﺟَﻭ ُﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ﻲِﻨُﻘُﻣْﺮَﻳ ﺎَﻧَﺃَﻭ ﺎَﻟ ُﺮُﻌْﺷَﺃ َّﻢُﺛ ُﺖْﻨِﻄَﻓ ِﻪِﺑ َﺭﺎَﺷَﺄَﻓ َّﻲَﻟِﺇ ْﻥَﺃ َﺭِﺰَّﺗَﺃ ﺎَﻬِﺑ ﺎَّﻤَﻠَﻓ َﻍَﺮَﻓ ُﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ َﻝﺎَﻗ ﺎَﻳ ُﺮِﺑﺎَﺟ َﻝﺎَﻗ ُﺖْﻠُﻗ َﻚْﻴَّﺒَﻟ ﺎَﻳ َﻝﻮُﺳَﺭ ِﻪَّﻠﻟﺍ َﻝﺎَﻗ ﺍَﺫِﺇ َﻥﺎَﻛ ﺎًﻌِﺳﺍَﻭ ْﻒِﻟﺎَﺨَﻓ َﻦْﻴَﺑ ِﻪْﻴَﻓَﺮَﻃ ﺍَﺫِﺇَﻭ َﻥﺎَﻛ ﺎًﻘِّﻴَﺿ ُﻩْﺩُﺪْﺷﺎَﻓ ﻰَﻠَﻋ
ﺩﻭﺍﺩ ﻮﺑﺃ ﻩﺍﻭﺭ َﻙِﻮْﻘِﺣ ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நான் ஒருபோருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்து அப்படியே சுற்றிவரச் செய்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.
பிறகு ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரின் கைகளைப்
பிடித்து எங்களை அவர்களுக்குப்
பின்னால் நிற்க வைத்தார்கள்.
நூல் : அபூதாவுத் (539) முஸ்லிம் (5328)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக