செவ்வாய், 8 நவம்பர், 2011

Buhari6420.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.

1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.

2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Volume :7 Book :81

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக