

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் த த ஜ கிளையின் 4/2/12 அன்று மாவட்ட பேச்சாளர் ஜப்பார் தலைமையில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கோபி சாதிக் பிப்14 ஆர்ப்பாட்டம் ஏன் என்ற தலைப்பிலும். ஹாலிக் அவர்கள பெற்றோர் நலம் என்ற தலைப்பிலும் உரையாற்றனார்கள். இருதியாக ஜப்பார் அவர்கள் நன்றியுறையாற்றினார். கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
Ahmedibrahim
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக