சனி, 10 டிசம்பர், 2011

13_vadu maanila podukkulu-nellai

இன்று (11-12-2011) காலை 10.30
மணிக்கு மேலான்மைக்குழு தலைவர்
அவர்களின் தவ்ஹீத் குடும்பம் என்ற
தலைப்பில் அடங்கிய உரையுடன்
நெல்லை மாவட்டத்தில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 மாநிலப் பொதுக்குழு சிறப்பாக
துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ் ! முதல் கட்டமாக ஜமாத்தின்
வரவு செலவு கணக்குகளை மக்கள்
முன்பு தனிக்கை குழு தலைவர்
எம்.ஐ சுலைமான் அவர்கள்
வாசித்து காண்பித்து விளக்கினார்கள்.
பைல திருத்தம் உள்ளிட்ட பல விசயங்கள் இப்பொதுக்குழுவில்
முடிவு செய்யப்பட
இருக்கின்றது. ஆர்வத்துடன்
கையில் பைலா புத்தகம் மற்றும்
உறுப்பினர் அட்டையுடன்
ஆயிரக்கணக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதில்
கலந்து கொண்டுள்ளனர். மே
Ahmed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக