திங்கள், 25 ஆகஸ்ட், 2014

சமுதாய செய்திகள்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையில் 25-08-14 திங்கள்கிழமை மாலை 5மணிக்கு இஸ்லாமியமார்க்கம் என்ற தலைப்பில் சகோதரி நஸ்ரின் ஆலிமா அவர்கள் கோட்டுவீரம்பாலயம் மர்கஸ் அருகில் உரை நிகழ்த்தினார்.இதில் திரளாக பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அல்லாஹு அக்பர்.