திங்கள், 18 பிப்ரவரி, 2013

Samudaya seidigal

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்களம்
கிளையில், 16/02/13 அன்று 'தொலைக்காட்சி பெட்டியில் தொலைந்துபோன சமுதாயம்' என்ற தலைப்பில் பெண்கள்
பயான் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில்
சகோதரி சபுரா ஆலிமா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் .
இந்நிகழ்ச்சியில் பெண்கள்
ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.