தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் டிசம்பர் 21ம் தததி உலகம் அழியாது என்று மக்களுக்கு விழிப்புணர்வு செய்து தாவா செய்யப்பட்டது. விளக்க நேட்டீஸ் விணியோகிக்க பட்டது. அதைப்படித்த மக்கள் நமது நோட்டீசை படித்து நிம்மதி அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்
Ahmedibrahim